இடையூறாக கிடக்கும் கட்டடக் கல்

img

சீர்காழியில் போக்குவரத்துக்கு இடையூறாக கிடக்கும் கட்டடக் கல்

நாகை மாவட்டம் சீர்காழியில் ஒருங்கிணைந்த நீதிமன்றம் கட்டுவதற்காக 2016 ஏப்ரல் மாதம் பணிகள் துவங்கப்பட்டு பழைய உரிமையியல் நீதிமன்றம் கட்டடம் இடிக்கப்பட்டது.